அப்துல்கலாம் தீவில் அக்னி-IV ஏவுகணை பரிசோதனை!! (உலக செய்தி)
Read Time:51 Second
ஒடிசா மாநில கடலோர மாவட்டமான சண்டிபூர் பலசோரில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படும்.
இங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4 ஆவது தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் அக்னி-IV ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதேபோல் அணுஆயுதங்களையும் சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தது.
Average Rating