பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் 3 பேர் பலி!! ( உலக செய்தி)

Read Time:54 Second

கனடியன் ராக்கீஸ் என்ற கனடா நாட்டு மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் 3 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற 3 பேர், சரியான நேரத்தை கடைபிடிக்கவில்லை.

அவர்கள் ஏறிய பகுதிகளில் விமானம் மூலம் சென்று ஆய்வு செய்த தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் அதில் சிக்கி விடப்பட்டிருந்த சில மலையேறும் உபகரணங்கள் இருக்கும் ஆதாரங்களை பார்த்துள்ளனர்.

மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டாப்சியின் வயதான தோற்றம் !! (சினிமா செய்தி)
Next post பொன்னமராவதியில் அமைதியின்மை – 144 தடை உத்தரவு!! (உலக செய்தி)