பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்ய ஊசி போடப்பட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு!! (உலக செய்தி)

Read Time:30 Second

கோவை: கோவை பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்ய ஹோமியோபதி மருத்துவரால் ஊசி போடப்பட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். 2 நாட்களுக்கு முன் ஊசி போட்டுக்கொண்ட வனிதா இன்று உயிரிழந்தார். தப்பியோடிய மருத்துவர் முத்துலட்சுமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய ராணுவ வீரர்…மோடிக்கு எதிராக போட்டி! (உலக செய்தி)
Next post இந்தோனேசியாவில் பனிசுமை காரணமாக 274 தேர்தல் ஊழியர்கள் உயிரிழப்பு!! (உலக செய்தி)