பிக்பாஸ் பார்க்கும் மக்களை நாய்கள் என திட்டிய சாக்க்ஷி !! (சினிமா செய்தி)

Read Time:57 Second

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என கமல்ஹாசன் பல முறை கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று சீசனாக ஷோ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதற்கும் அது தான் காரணம்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. நேற்று வனிதா-ஷெரின் இடையே பெரிய சண்டை நடந்த நிலையில், தனக்கு தர்ஷன் உடன் எந்த relationshipம் இல்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார்.

அது பற்றி பேசிய சாக்ஷி “நாய்கள் ரோட்ல குரைக்கும்.. நான் வெளியே இருக்கும் மக்களை பத்தி பேசுகிறேன்” என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்க்கையை அதன் போக்கில் வாழலாம்! சின்னத்திரை நாயகி ஆஷிகா படுகோனே! (மகளிர் பக்கம்)
Next post காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி!! (உலக செய்தி)