புலிகள் எனக்கூறி கப்பம் கோரியவர்கள் கைது

Read Time:57 Second

புலிகள் எனக் கூறி கப்பமெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவரை விஷேட பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டிலுள்ள தமிழ் வர்த்தகர்களுடன் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி இவர்கள் தங்களை புலிகள் என அறிமுகப்படுத்தி கப்பம்கோரியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது இந்த கும்பல் தொடர்பில் கிடைத்த விஷேட முறைப்பாட்டைத் தொடர்ந்து விஷேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்து இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகழ்பெற்ற இசைத் தம்பதியினர் ரூபவாஹினி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..
Next post டேவிட் மிலிபாண்ட் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கிறார் -இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு