வன்னி மோதலுக்கு ஆயுதம் வழங்க மறுத்த பிரிட்டிஸ்
Read Time:35 Second
வன்னியில் புலிகளுக்கெதிரான படைநடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தபோது இலங்கை அரசாங்கம் கேட்டபோது ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் மறுதலித்ததுடன், மட்டுமல்லாது கடற்படையினருக்கு தேவையான 30மி.மி சுடு கலனுக்கான தோட்டாக்களையும் தர மறுத்துள்ளதென ஊடகச் செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating