அளவையில் பயணிகள் பஸ்ஸில் கைக்குண்டு மீட்பு

Read Time:43 Second

Bus.1.jpgகுருநாகலிருந்;து கொழும்பு நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸி;ல் இருந்து நேற்று (05.06.206) கைக்குண்டு ஒன்று அளவை பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறிப்பிட்ட பஸ்ஸை அளவை பொலிஸார் சோதனையிட்டபோது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறிபிட்ட பஸ்ஸின் சாரதியும் நடத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி மக்களுடன் நேரில் சந்திப்பு
Next post கனடா பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு டென்மார்க்கிலும் தொடர்பு.