அளவையில் பயணிகள் பஸ்ஸில் கைக்குண்டு மீட்பு
Read Time:43 Second
குருநாகலிருந்;து கொழும்பு நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸி;ல் இருந்து நேற்று (05.06.206) கைக்குண்டு ஒன்று அளவை பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறிப்பிட்ட பஸ்ஸை அளவை பொலிஸார் சோதனையிட்டபோது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறிபிட்ட பஸ்ஸின் சாரதியும் நடத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.