யாழ். இளவாலைச் சிறுவன் கதிர்காமம் மாணிக்க கங்கையில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு

Read Time:36 Second

யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் கதிர்காம மாணிக்க கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எட்டு வயதுடைய இராமச்சந்திரன் லக்ஸன் என்பவரே கதிர்காம மாணிக்க கங்கையில் நீராடுகையில், இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பெற்றோருடன் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போனில் லண்டன், கனடாவுக்கு பேசினாரா நளினி?
Next post இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்..