விளையாட்டின் போது நிகழ்ந்த வினை..!

Read Time:1 Minute, 11 Second

விளையாட்டு வினையாகும் என்பதுதான் முதுமொழி. ஆனால் விளையாட்டின் வினை ஏற்பட்டிருப்பது இன்றைய புது மொழி. இன்றைய காலகட்டத்தில் அநேகமான விளையாட்டுக்கள் வினையில் வந்து முடிவது வாடிக்கையாகிவிட்டது. விளையாட்டில் போட்டி இருக்கலாமே தவிர பொறாமையோ வெறித்தனமோ இருந்துவிடக் கூடாது. போட்டி என்று நடக்கும் போது வெற்றியாளர்களைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரிப்பதும், தோல்வியைத் தழுவியவர்களைக் கேலி செய்வதும் சகஜம். ஆம், விளையாட்டின் போது வீரர்களைக் கேலி செய்த பார்வையாளர்களை, அவ்வீரர்கள் அடித்து துவைத்தெடுத் சம்பவமொன்று அண்மையில் கனடாவில் இடம்பெற்றுள்ளது.இம் மோதலானது சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது.

அக் காணொளியினை இங்கு காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டினியில் குழந்தையை வளர்க்கும் தாய்..!
Next post நீரில் ஓடும் கார்..!(வீடியோ இணைப்பு)