டுபாயில் நிர்க்கதியான 68 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்..!
Read Time:37 Second
டுபாயில் நிர்க்கதி நிலைக்குள்ளாகிய 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அங்கு காணப்பட்டதாகவும் ஓய்வற்ற வேலைகள் அதற்கான உரிய ஊதியம் கிடைக்கபெறாத நிலையில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating