அரசாங்கத்திற்கு எதிரான இணைய தளங்களை முடக்குவதற்கு திட்டம்..!

Read Time:1 Minute, 19 Second

அரசாங்கத்திற்கு எதிரான இணைய தளங்களை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.  அரசாங்கத்தினையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் விமர்சனம் செய்யும் இணைய தளங்களே இவ்வாறு முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட சில இணைய தளங்கள் எவ்வித முன்னறிவித்தல் இன்றி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரச்சாரம் செய்த இணைய தளங்கள் முடக்கப்பட்டதாகவும், இரண்டாம் தவணையின் போது பாலியல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையக மக்கள் முன்னணி, தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது..!
Next post தமிழ் அரசியல் சிறைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்-டாக்டர் ஜயலத்..!