களுத்துறையில் மாணவனும் மாணவியும் நிர்வாண கோலத்தில் கைது!

Read Time:1 Minute, 7 Second

ANI.Sex.Girl.006
களுத்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் நிர்வாணமாக இருந்த 15 வயது பாடசாலை சிறுவனையும் அதே வயதுடைய மாணவி ஒருவரையும் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டது. இருவரும் களுத்துறை பிரதேசத்திலுள்ள இரு பிரபல பாடசாலைகளில் கல்வி பயில்வதாகவும் இருவருக்கும் ஒன்றரை வருடகாலமாக காதல் தொடர்பு இருந்துள்ளதாகவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரினதும் பாடசாலை சீருடைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வைத்திய பரிசோதனைகளுக்காக மாணவி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு
Next post பெண்களால் தான் “செக்ஸ்” உறவை சிறப்பிக்க முடியும்:ஆய்வில் தகவல்!!!