கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு
Read Time:47 Second
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்ட செயலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டுமுதல் இந்த எண்ணிக்கை தொடர்சியாக அதிகரிதது வருகிறது. 2010ம் ஆண்டில் 489 சிறுவர்கள் பெற்றௌர்களால் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு 614 சிறுவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating