கொழும்பு, ஆனந்தா, நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்

Read Time:57 Second

PSC0810OB161 copyகொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்​போது இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் கண்ணீர்ப்புகை பிரயோகம் பொலீசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைதியின்மையை ஏற்படுத்தும் வiயில் நடந்து கொண்டதால் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். ஆனந்தா மற்றும் நாலந்தா பாடசாலைகளின் பழைய மாணவர்களே மோதலில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியேற்றப்பட்ட மக்களை குடியேற்றியே தீருவோமென பஷில் ராஜபக்ச சூளுரை
Next post வெட்டவெளியில் பட்டப்பகலில் நாயுடன் உல்லாசமாக இருந்த 23 வயது இளம்பெண் கைது!