வவூனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி
Read Time:1 Minute, 2 Second
இன்றுகாலை 10 மணியளவில் காணாமற் போனவர்களின் உறவினர்களும் பெருமளவூ மக்களும் தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுமாக வவூனியா நகரசபையில் இருந்து பேரணியொன்றை ஆரம்பித்து வவூனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்துள்ளனர். யாழ்பபாணம், கிளிநொச்சிஇ முல்லைத்தீ, மன்னார், வவூனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான காணாமற் போனனோரின் குடும்ப உறவினர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சரவனபவன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள்வவூனியா மாவட்ட செயலகத்தில் மகஜர் சமர்ப்பிக்கவூள்ளனர்.
Average Rating