தீர்வில் நம்பிக்கையில்லை என இரா. சம்பந்தன் எம்.பி தெரிவிப்பு
Read Time:54 Second
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கைஇல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில தெரிவித்துள்ளார். தீர்வூ விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதி மொழிகள் எதனையூம் பின்பற்றவில்லை. இதன்காரணமாகவே தற்போது இலங்கை நெருக்கடி நிலையை எதிர்நோக்கியூள்ளது. இவ்வாறான நிலையில் சர்வதேச நாடுகளே இலங்கை விடயத்தில் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating