மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்துக்கு 5 வருட சிறை

Read Time:40 Second

sanjayநடிகர் சஞ்சய் தத் மீது 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக பதிவு செய்த ஆயுத சட்டம் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது. 1993-ல் ஏப்ரலில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

 

 

 

 

 

 

sanjay

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் டக்ளஸ், அங்கஜன் இருவரும் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என்கிறார் நிஷாந்தன்
Next post தகர்க்கப்படும் பாலத்தின் அட்டகாசமான அதிர்ச்சி காணொளி