இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி

Read Time:32 Second

Batticaloa_Tamil_Dialect_mapஇலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் 197 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி பாலம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 300 மீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லெப­னானில் பணி புரிந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் மரணம்
Next post அமெரிக்கப் பிரேரணை இலங்கைக்கே வெற்றி -சுப்பிரமணிய சுவாமி