இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி
Read Time:32 Second
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் 197 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி பாலம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 300 மீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றது.
Average Rating