மகரகமவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி
Read Time:45 Second
கொழும்பு புறநகரான மஹரகம பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றுகாலை 6 மணியளவில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். புசல்ல – பரக்கடுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கெலும் ஹேமந்த குமார என்பரே உயிரிழந்துள்ளார். சடலம் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating