மகரகமவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

Read Time:45 Second

ANI.candle.4கொழும்பு புறநகரான மஹரகம பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றுகாலை 6 மணியளவில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். புசல்ல – பரக்கடுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கெலும் ஹேமந்த குமார என்பரே உயிரிழந்துள்ளார். சடலம் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துமிந்த சில்வா எம்.பியின் மெய்பாதுகாவலர்களுக்கு பிணை அனுமதி
Next post ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதி