சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதி தூக்கிட்டு தற்கொலை

Read Time:1 Minute, 0 Second

suicide3கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதியொருவர் நேற்று இரவு அவரது விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மீகலயாவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த காஞ்சனா நயனமாலி என்ற 20 வயதுடைய யுவதியே மேற்படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் பெல்ஜியம் நாட்டுக்கு சொந்தமான சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்தில் தற்கொலை செய்துகொண்ட யுவதி தொழில் புரிந்து வந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல -ஆனந்த சங்கரி
Next post விடுதி அறையை எட்டிப் பார்த்த இளைஞனின் கைவிரல்களை வெட்டிய ஆசிரியை!