புலிகளின் தயா மாஸ்டர் ஆளும் கட்சியில் போட்டி

Read Time:51 Second

LTTE.DAYAMASTER1புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி தயா மாஸ்டரும், புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரும் புதுமாந்தளன் பிரதேசத்தில் வைத்து அரச படையினரிடம் சரணடைந்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்குத் தடை
Next post பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் தேர்தலில் போட்டியிட அனுமதி- முன்னாள் இராணுவத் தளபதி சரத்