புத்தளம் – பான்குளம் பகுதியில் ஐந்து குண்டுகள் மீட்பு….!!

Read Time:49 Second

bomp-001புத்தளம் – பான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு வளாகத்தில் இருந்து ஐந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டிய போதே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்கப்பட்ட 5 குண்டுகளையும் செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை ‘கதாநாயகி கமலா’ என்ற பெயரில் இயக்கி வருகிறார் – வேலுபிரபாகரன்..!!
Next post மருதானையில் இன்று முதல் புதிய போக்குவரத்து முறை..!!