தெஹி­வளை மிருகக் காட்சிசாலையில் 31 குட்டிகளை ஈன்ற அனெ கொண்டா..!!

Read Time:56 Second

download (12)
தெஹி­வளை மிருகக் காட்­சி­சா­லை­யி­லுள்ள அனெ கொண்டா இன பாம்பு ஒன்று 31 குட்­டி­களை ஈன்­றுள்­ளது. இவை அனைத்தும்  ஆரோக்­கி­ய­மான நிலையில் காணப்­ப­டு­வ­தாக மிருகக் காட்­சி­சாலை நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.

தெஹி­வளை மிருகக் காட்­சி­சா­லையில் அனெ கொண்டா இன பாம்பு ஒன்று இவ்­வாறு அதி­க­மான குட்­டி­களை ஈன்­றுள்­ளமை இதுவே முதல் தட­வை­யாகும்.

இந்தக் குட்­டிகள் ஓர­ளவு வளர்ச்­சி­ய­டைந்த பின்னர் விலங்­குகள் பரி­மாற்­றத் திட்­டத்தின் கீழ் வெளி­நா­டு­க­ளுக்குப் பரி­சாக வழங்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலிபருடன், மகளை பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய, உடந்தையாக இருந்த தாய்..!!
Next post ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..!!