நாய் வீடியோவோடு ‘ரம்ஜான் வாழ்த்து’ சொன்ன மலேசியப்பெண் கைது..!!
Read Time:1 Minute, 21 Second
மலேசியாவில் நாய்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்ற காட்சிகளுடன் கூடிய ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப் பட உள்ளது. இந்நிலையில் மக்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்ந்த்துக்கள் தெரிவித்து அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், வாழ்த்து தெரிவிக்கப் போய் வம்பில் மாட்டிக் கொண்ட பெண்ணைப்பற்றி விடயம் வெளிவந்துள்ளது.
இப்பெண் மலேசியாவில் நாய்களை பழக்கும் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார் 38 வயதான மஸ்னா யூசப். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் தன் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுவே அவரது கைதுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
Average Rating