முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து போட்டுத் தள்ள தலிபான் அதிரடி திட்டம்..!!

Read Time:1 Minute, 17 Second

01-1375343973-pervez-musharraf-s-600முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புமிக்க சிறைக்குள் புகுந்து தாக்கியதால் தெம்பாகியுள்ள தீவிரவாதிகள் அடுத்தடுத்து பெரிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகின்றனராம்.

முஷாரப்பின் பண்ணை வீடும் தாக்குதல் திட்டத்தில் உள்ள ஒன்று என்று கூறப்படுகிறது. ஏகப்பட்ட வழக்குகளில் முஷாரப் 1ஃ6 ஏகப்பட்ட வழக்குகளில் முஷாரப் முஷாரப் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.

அவர் தற்போது சக் சஷாத் பண்ணை வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த வீடு துணைச் சிறைச்சாலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நூதன பிரா, ஜீன்ஸ், ஹை ஹீல்ஸ்… லண்டன் தெருக்களைக் கலக்கிய மாடல்..!!
Next post ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள் மீட்பு..!!