ஆட்டோவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் கைது..!!
Read Time:51 Second
மாத்தறை கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பாடசாலை சீருடையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரும் 20 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி சீருடையுடன் 20 வயது இளைஞனுடன் முறையற்ற வகையில் நடந்து கொள்வதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இம்மாணவி வைத்திய பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Average Rating