மாணவியுடன் இரவைக் கழித்த, கணனி பாட ஆசிரியரை, மரத்தில் கட்டி வைத்த மக்கள்

Read Time:1 Minute, 27 Second

rape.oldmanநள்ளிரவில் வீடொன்றுக்குள் புகுந்து 13 வயது பாடசாலை மாணவியுடன் இரவைக் கழித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற ஆசிரியரொருவரை அயலவர்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

48 வயதான இந்த ஆசிரியர் கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில் சிறுமியின் அறையிலிருந்து வெளியேறியபோது சிறுமியின் தாய் திருடன் என நினைத்து சத்தமிட்டுள்ளார். அங்கு திரண்ட அயலவர்கள் இந்த நபரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இந்த நபர் சிறுமிக்கு கணனி கற்பிக்கும் ஆசிரியர் என பின்னர் தெரியவந்துள்ளது. கணனி கற்பிக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரான இந்த நபர் சிறுமி மீது அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்துள்ளதுடன் ஆசிரியருக்கும் இச்சிறுமிக்குமிடையில் காதல் தொடர்பு இருந்துள்ளதா என்பது குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவீன உலகின் ரோமியோ ஜுலியட்டாக மாறிய சவூதி காதலியும், எமன் காதலனும்
Next post சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி – 25 பேர் மாயம்