16 வயது மகனின் பொல்லடிக்கு தந்தை பலி

Read Time:36 Second

deathஅம்பலாந்தொட்ட – மானஜீவாவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

16 வயது சிறுவனே இவ்வாறு தந்தையை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகுராஜா கார்த்தியின் “பிரியாணி”யில் இருந்து மீண்டும் தீய்ந்துபோன வாசம்!
Next post ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்