“சுனாமி” நினைவேந்தல் நிகழ்வு: வடகிழக்கு பகுதியில்..

Read Time:50 Second

tnpfசுனாமி பேரலை தாக்கத்தினால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக இடம்பெறவுள்ளது.

*** திகதி: 26-12-2013 (வியாழக்கிழமை)

*யாழ்ப்பாண மாவட்டம்

நேரம்: மு.ப 11.00 மணி

இடம்: மணல்காடு, வடமராட்சி கிழக்கு.

தொடர்பு: 0770870414

*முல்லைத்தீவு மாவட்டம்

நேரம்: மு.ப 11.00 மணி

இடம்: சுனாமி நினைவாலயம், முல்லைத்தீவு.

தொடர்பு: 0776797538

*மட்டக்களப்பு மாவட்டம்

நேரம்: மு.ப 11.00 மணி.

இடம்: நாவலடி, மட்டக்களப்பு.

தொடர்பு: 0771178309

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை?
Next post கனடாவில் ‘செம’ பனிப்புயல்: “கிழக்கே போகும் பிளேனு எப்ப கிளம்பும் வாத்யாரே?”