இளைஞன் ஒருவருடன் மகள் சல்லாபத்தில் ஈடுபட, காவலாக இருந்த தந்தை
Read Time:56 Second
இளைஞன் ஒருவருடன் தனது மகள் சல்லாபத்தில் ஈடுபட அதற்கு காவலாக இருந்த தந்தையை பிரதேச மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று யாழ். தெல்லிப்பளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பளை பகுதியில் வசித்துவரும் 55 வயதுடைய நபர் ஒருவர், தனது கடையின் பின்புறத்தில் இளைஞன் ஒருவருடன் தனது மகள்(வயது20) சல்லாபத்தில் ஈடுபட அதனை யாரும் பார்க்காத வண்ணம் காவல்புரிந்துள்ளார்.
இதனை அவதானித்த பிரதேச மக்கள் சிலர் மூன்று பேரையும் பிடித்து நையப்புடைத்துள்ளனர். இச்சம்பவத்தால் பிரதேசத்தில பெரும் பதற்றநிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating