உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய சிறுவர்கள் பலி

Read Time:1 Minute, 5 Second

china-01சீனாவில், உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய, 6 சிறுவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

சீனாவின், ஷான்சி மாகாணத்தில், பிங்யோ மாவட்டத்தில், கடும் பனியின் காரணமாக, இங்குள்ள ஆறு, உறைந்து விட்டது.

இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடுகின்றனர். நேற்று முன்தினம், 5 முதல் 11 வயதுள்ள சிறுவர்கள் பனி சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.

பனி, போதுமான அளவில் உறையாமல் இருந்த பகுதியில் விளையாடிய, 6 சிறுவர்கள், ஆற்றுக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி பெற்ற வீரர்கள், ஆற்றுக்குள் மூழ்கி, சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படவில்லை; தவறாக பயன்படுத்தப்படுவதாக தகவல்
Next post 2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”