இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கமில்லை: ஜனாதிபதி

Read Time:43 Second

fb-mahindaஇலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் தமக்கு இல்லை என தனது அதிகாரபூர் டுவிட்டர் இணையத்தளத்தினூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களினால் அண்மையில் ஏற்பட்ட சில தற்கொலைச் சம்பவங்களால் இலங்கையில் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் தடை செய்யும் என பரவலாக தகவல்கள் வெளியான நிலையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரபரப்பான ஆசியக் கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை
Next post இணையதளத்தில் வெளியான நிர்வாண புகைப்படங்களால் அமெரிக்க நடிகை எம்மா ஸ்டோன் அதிர்ச்சி