அக்கரைப்பற்றில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Read Time:40 Second

sucide.hang-tree2அக்கரைப்பற்று பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஐவாகர் சதீம் மொஹமட் எனும் 23 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலணையில் கடைக்குச் சென்ற மூதாட்டி சடலமாக மீட்பு!
Next post உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?