ஐந்து வயதுச் சிறுவன் மீது தாக்குதல், டாக்டர் பிணையில் விடுதலை
Read Time:45 Second
ஐந்து வயது சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாத்தளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பகல் சிகிச்சைக்காக வந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடாத்த அரச வைத்தியர் சங்கத்தாலும் விஷேட குழு ஒன்று நியமிக்கப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
Average Rating