நுவரெலியா விடுதி ஊழியரால், வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம்
Read Time:48 Second
நுவரெலியா ஹட்டனில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்திய விடுதி ஊழியரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை விடுதியில் தங்கியிருந்த போதே என் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating