ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை

Read Time:48 Second

train-05ராகம – வல்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து 1.50ற்கு புறப்பட்ட ரயிலில் மோதியே மாணவி உயிரிழந்துள்ளார்.

ஜா-எல பிரதேச பாடசாலை ஒன்றில் 10ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புனர்வாழ்வு பெற்று வரும், முன்னாள் புலி போராளிகள் பாராளுமன்றுக்கு வருகை
Next post பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய, 3 வயது குழந்தையை பரிசோதிக்க மறுத்த மருத்துவர்கள்