ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை
Read Time:48 Second
ராகம – வல்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து 1.50ற்கு புறப்பட்ட ரயிலில் மோதியே மாணவி உயிரிழந்துள்ளார்.
ஜா-எல பிரதேச பாடசாலை ஒன்றில் 10ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Average Rating