புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!
Read Time:37 Second
இலங்கையில் புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
புகைப்பிடிப்பதன் காரணமாக வீட்டில் அவர்களது நாளாந்த வாழ்வு பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
புகைத்தலின் காரணமாக நாட்டில் பேராபத்துக்கள் நிகழ்வதாக அமைச்சர் கூறினார்.
Average Rating