புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

Read Time:37 Second

1208811882imagesஇலங்கையில் புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புகைப்பிடிப்பதன் காரணமாக வீட்டில் அவர்களது நாளாந்த வாழ்வு பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

புகைத்தலின் காரணமாக நாட்டில் பேராபத்துக்கள் நிகழ்வதாக அமைச்சர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய டைரக்டர்!!
Next post நடிகை ஜியா கானின் தாயாரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!!