பெங்களூரில் ஈவ் டீசிங் செய்தவனை எட்டி உதைத்த பெண்!!

Read Time:1 Minute, 25 Second

93e8928c-8ace-411e-a405-dff711f75167_S_secvpfபெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்த நபரை அப்பெண் எட்டி உதைத்த வீடியோ காட்சி யூ டியூபில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றில் அப்பெண் தினமும் ஜாகிங் செய்வது வழக்கம். அவ்வாறு அப்பெண் பூங்காவில் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, குறிப்பிட்ட அந்த நபர் அப்பெண்ணை ஈவ் டீசிங் செய்துள்ளான். அவனைக் கண்டு பயப்படாமல், கோபமடைந்த அப்பெண் உரக்க குரலெழுப்பியதுடன், விரட்டி சென்று அவனை பிடித்துள்ளார். பின்னர் அவனை அப்பெண் எட்டி உதைத்தார்.

இக்காட்சிகள் அனைத்தையும் அப்பெண்ணின் நண்பர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ யூ டியூபில் வெளியிட்ட அப்பெண் நாம் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பெண் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் தொடர்பை கண்டித்த தந்தை: மனமுடைந்து சிறுமி தற்கொலை!!
Next post கோவாவின் ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி. நோயாளிகள்: மந்திரி பேச்சு!!