தந்தையின் தாக்குதலில் 23 வயது மகன் பலி!!
Read Time:48 Second
ஹொரவப்பொத்தானை – வாஹல்கட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தை மகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தந்தையால் மகன் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதான அந்த இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஹொரவப்பொத்தானை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating