பெண் போலீசிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அதிகாரி சஸ்பெண்ட்!

Read Time:1 Minute, 5 Second

02d41d05-15f2-4b15-a0e1-2b0830f07ef5_S_secvpfஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கமரையா காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சவுத்ரி மீது அதே காவல் நிலையத்தில் வேலைப்பார்க்கும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

அவர் தனது புகார் மனுவில், காவல்நிலைய அதிகாரி சவுத்ரி தன்னுடன் கடந்த சில மாதங்களாக பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டபோது மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து காவல் நிலைய பொறுப்பாளர் சவுத்ரியை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்!!
Next post தொட்டால் விடாது (திரைவிமர்சனம்)!!