பெண் போலீசிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அதிகாரி சஸ்பெண்ட்!
Read Time:1 Minute, 5 Second
ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கமரையா காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சவுத்ரி மீது அதே காவல் நிலையத்தில் வேலைப்பார்க்கும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
அவர் தனது புகார் மனுவில், காவல்நிலைய அதிகாரி சவுத்ரி தன்னுடன் கடந்த சில மாதங்களாக பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டபோது மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து காவல் நிலைய பொறுப்பாளர் சவுத்ரியை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Average Rating