குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!
Read Time:47 Second
சேத்துப்பட்டு புல்லா புரத்தைச சேர்ந்தவர் சின்னா (31) கார் மெக்கானிக். இவரது மனைவி உஷா (25). இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத குழந்தை உள்ளது.
திருமணத்துக்கு பிறகு உஷா தனது தாய் வீட்டில் இருந்தார். தனிக்குடித்தனம் நடத்த கணவரை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து வந்தார். இதுகுறித்து உஷா வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நசிமா வழக்கு பதிவு செய்து சின்னாவை கைது செய்தனர்.
Average Rating