விஹாரையில் இருந்த வல்லப்பட்டை மரங்களை வெட்டி வைத்திருந்தவர் கைது!!

Read Time:36 Second

காலி – வக்வெல்ல பிரதேசத்தில் வல்லப்பட்டை வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளார்.

குறித்த பகுதி விஹாரை ஒன்றில் இருந்த வல்லப்பட்டை மரங்களே இவ்வாறு சந்தேகநபரால் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணொருவர் உட்பட இருவருக்கு எமனான டிப்பர்!!
Next post வாலிபர் வெட்டி படுகொலை: மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்ததால் ரவுடி வெறிச்செயல்!!