தரைமட்டமாகுமா பூ நடிகையின் பங்களா?
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் திரையுலகை கலக்கிய பூ பெயரை கொண்ட நடிகை சமீபத்தில் ஆந்திராவில் ஒரு மிகப்பெரிய பங்களா டைப் வீட்டை கட்டியுள்ளார்.
ஆனால் விதிகளை மீறி ஒரு மாடி அதிகம் கட்டியுள்ளதாக மாநகராட்சிக்கு புகார் சென்றுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது எம்.எல்.ஆக இருக்கும் அந்த நடிகை எப்படியாவது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை சரிக்கட்ட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதே நேரத்தில் அவருடைய கணவரும் தனது சினிமா செல்வாக்கின் மூலம் காய்களை நகர்த்தி வருகிறாராம்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டிப்பாக அந்த ஒரு மாடியை இடித்தே தீருவது என முடிவு செய்துள்ளார்களாம்.
இந்த விஷயம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்ற பயம் காரணமாக அதிகாரிகள் பூ நடிகையின் வீட்டை இடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Average Rating