வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள் -தாய் சாட்சியம்!!
சம்பவ தினம் நான் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். எனது மகள் மட்டுமே வீட்டில் இருந்தார். திரும்பி வந்த போது அவர் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு கோயில்போரதீவு என்றும் இடத்தைச் சேர்ந்த இ. நிசாந்தினி (வயது 19) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயாரான இ. கோவிந்தமலர் (வயது 40) என்பவர் கூறினார்.
இவரின் மரண விசாரணை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த. காராளசிங்கத்தினால் நடத்தப்பட்டது. அப்போது சாட்சி மேலும் கூறியதாவது
எனது கணவர் கட்டாரில் சில காலம் தொழில் செய்தார். அப்போது அங்கு வேலை செய்யும் புதூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மகளுக்கு திருமணம் பேசினர். பின்னர் அவர் மகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கதைத்தார். இந்த நிலையில்தான் மகள் தற்கொலை செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன். அவர் இறப்பதற்கு வேறு சந்தேகம் எதுவும் எமக்கு இல்லை. இவ்வாறு அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.
பிரேத பரிசோதனை செய்த களுவாஞ்சிகுடி சட்ட வைத்தியர் எம்.எம்.ஏ. ரகுமான் கழுத்தில் சுருக்கு போட்டதனால் மிடர் அறுந்து சுவாசம் தடைப்பட்டு மரணம் ஏற்பட்டது என்று அறிக்கை சமர்ப்பித்தார். தற்கொலை மரணம் என்று தீர்ப்பு வழங்கிய மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை தாயாரிடம் ஒப்படைத்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating