உறவினரால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!!
Read Time:49 Second
அம்பலன்தோட – கோஹ்கல்ல பிரதேசத்தில் இன்று (30) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு வயது 26. மேலும் இவரது உறவினர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த 20 வயதான சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை அகுரஸ்ச வில்பிட – யஹமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று இரவு மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Average Rating