பவுர்ணமி தினத்தில் மிருக வேட்டையாடியவர் கைது!!

Read Time:34 Second

1372416048Untitled-1பவுர்ணமி தினமான இன்று மிருகங்களை வேட்டையாடச் சென்ற ஒருவர் எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எல்ல – கல்போ பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார்.

மேலும் இவரை கைதுசெய்த இடத்தில் இருந்து மானின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் தவறான தொடர்பை அறிந்த கணவன் தற்கொலை!!
Next post ஐ.தே.க பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!