பவுர்ணமி தினத்தில் மிருக வேட்டையாடியவர் கைது!!
Read Time:34 Second
பவுர்ணமி தினமான இன்று மிருகங்களை வேட்டையாடச் சென்ற ஒருவர் எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எல்ல – கல்போ பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார்.
மேலும் இவரை கைதுசெய்த இடத்தில் இருந்து மானின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating