16 வயது பெண் கற்பழிப்பு: டி.ஜி.பி.யிடம் பிருந்தாகரத் மனு!!

Read Time:53 Second

0e8a8a32-5801-42f2-9ea1-1cb978ec246c_S_secvpfமார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பிருந்தா கரத் இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–

கிருஷ்ணகிரியில் மலை வாழ் இனத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கற்பழிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாமி கும்பிடுவதாக அழைத்துச்சென்று 17 வயது சிறுமி படுகொலை: காதலை எதிர்த்த பெற்றோர் வெறிச்செயல்!!
Next post சேலத்தில் ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் உள்பட4 பெண்களிடம் 37 பவுன் நகை பறிப்பு!!