16 வயது பெண் கற்பழிப்பு: டி.ஜி.பி.யிடம் பிருந்தாகரத் மனு!!
Read Time:53 Second
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பிருந்தா கரத் இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–
கிருஷ்ணகிரியில் மலை வாழ் இனத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கற்பழிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating