மதுரை அருகே பேரையூரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியின் அலுவலக உதவியாளர் சுப்பிரமணி (வயது56). இவர் தற்போது பேரையூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் காண்டிராக்டை பேரையூர் தாலுகா சொக்கம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். நோயாளிகளுக்கு உணவு வழங்கியதில் ரூ.40 ஆயிரம் வரை நிலுவை தொகை இவருக்கு வழங்க வேண்டி உள்ளது.
தனது நிலுவை தொகையை கேட்டு அலுவலக உதவியாளர் சுப்பிரமணியிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ரூ.40 ஆயிரம் கொடுப்பதற்கான அனுமதியை வழங்காமல் அலைகழித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி, ரூ.40 ஆயிரத்துக்கு அனுமதி அளிக்க ரூ.3 ஆயிரத்தை அழகர்சாமியிடம் லஞ்சமாக கேட்டுள்ளார். அவரும் இன்று தருவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அழகர்சாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தனிடம் புகார் செய்தார். அவர் ரசாயனம் தடவிய ஆறு 500 ரூபாய் நோட்டுகளை அழகர்சாமியிடம் கொடுத்து அனுப்பினார்.
இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி அழகர்சாமி பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த சுப்பிரமணியிடம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating