வழக்கில் ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு: பவானி கோர்ட்டு உத்தரவு!!

Read Time:1 Minute, 10 Second

7db2f196-f22e-45d7-af1b-6264d1096d40_S_secvpfதிருப்பூர் மாவட்டம், காங்கயம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் மகாலிங்கம்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பவானியில் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது 2 திருட்டு வழக்குகள், 3 சாலை விபத்துகள் மற்றும் ஒரு சாலை மறியல் வழக்கு உள்பட 6 வழக்குகளைப் பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்கு பவானி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த 7 மாதமாக ஆய்வாளர் மகாலிங்கம் விசாரணையின் போது ஆஜராகவில்லை. மேலும் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கை விசாரித்த நீதிபதி திருமால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் இன்று நடக்கயிருந்த நிலையில் மணமகள் காதலனுடன் ஓட்டம்!!
Next post பட்டாபிராமில் வாக்கிங் சென்ற தி.மு.க. பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!