(PHOTOS) மன்னார் மாவட்டத்தில் யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை!!

Read Time:2 Minute, 1 Second

11018629_1594464280841934_4957560926940960568_nஇடம் : மன்னார் நகரம்
காலம் : 27.06.2015
நேரம் : காலை 11.35 தொடக்கம் 2.30 வரை

யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை மன்னார் நகரத்தில் நடைபெறவுள்ளது. மார்ச் 12 பிரகடனம் தொடர்பாக அதாவது ”அரசியல்வாதிகளுக்கு வேட்புமனு வழங்கும் போது கருத்திற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான அளவுகோல்கள்” என்னும் கணிப்பீட்டு ஒப்பந்தத்தில் பல சீரேஸ்ட அரசியல்வாதிகளும் பல கட்சிகளைச் சேர்ந்தோரும் கையெப்பமிட்டுள்ளனர்.

இவ் பிரகடனத்தினை மார்ச் 12 பிரகடனம் என அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் இவ் பிரகடனத்தில் உள்ள அனைத்து அளவு கோல்களினையும் நாட்டின் பிஜைகள் வாசித்து புரிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கையெழுத்து வேட்டை நாடு பூராகவும் தொடராக இடம் பெறவுள்ளது.

அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் 27.06.2015 காலை 11.35மணி தொடக்கம் 2.30 வரை இவ் கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு உங்களது கையெழுத்துக்கள் மூலமாக நல்தொரு அரசியல்வாதியை பாராளுமன்றம் அனுப்புவதற்கும் நாட்டில் நல்லாட்சியை நடைமுறைப்படுத்த அனைவரும் இவ் கையெழுத்துத் வேட்டையில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: சுகந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு PAFFREL (பவ்ரல்T.P:- 0112514441) மற்றும் சர்வோதயா SARVODAYA
11402686_1594464360841926_7203692780571856193_n

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர், மாமனார்–மாமியார் கைது!!
Next post ஓராண்டுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிய காதலர்கள் பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் இன்று விஷம் குடித்து தற்கொலை!!